தூய்மைக் கலாச்சாரம் – தூய்மையான இலங்கை

“தூய்மைக் கலாச்சாரம் – தூய்மையான இலங்கை” தேசிய செயல்பாட்டு வாரத்தை முன்னிட்டு, தேசிய தூய்மை வாரத்திற்கான தேசிய தூய்மை உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 2026.07.27 அன்று காலை 9.00 மணிக்கு, வடமத்திய மாகாண கௌரவ ஆளுநர் திரு. வசந்த ஜினதாச மற்றும் பிரதான செயலாளர் திரு. ரஞ்சன ஜயசிங்க ஆகியோரின் தலைமையில் வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Comments are disabled.

ta_INTamil